இந்தியாவில் ஏ ஒய் 4.2 கொரோனா வகை ( Covid variant AY.4.2) கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 17 பேருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏஒய் 4.2(Covid variant AY.4.2) வகை கொரோனா...
டெல்லி:- இங்கிலாந்து தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திலேயே இருக்கிறது....
திருப்பதி: கொரோனா 2-வது அலை நாட்டில் குறைய தொடங்கியுள்ள இந்த சமயத்தில் புதிதாக ‘டெல்டா பிளஸ்’ தொற்று மெல்ல பரவி நாட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது.நாடு முழுவதும் இந்த டெல்டா பிளஸ் வைரசால் 40க்கும்...
டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்தான் மூன்றாவது அலையாக உருவாகும் என்று கூறப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ம.பொ.சிவஞானத்தின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள ம.பொ.சி திருவுருவச் சிலைக்கு...
டெல்லி: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், புதிது புதிதாக உருவெடுத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது.அந்த வரிசையில், அதிகமாக பரவும் தன்மையுள்ள டெல்டா வகை சார்ந்த ‘சார்ஸ் கொரோனா வைரஸ் 2′ மேலும் உருமாறி, ‘டெல்டா...