முதலில் பிரதமர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்; திமுக எம்.பி தயாநிதி மாறன் !
பிரதமர் மோடி மக்கள் பார்க்கும் வகையில் வெளிப்படையாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை வரும் என திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று 2021-2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற்றது. அதில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசுகையில்,’ மத்திய அரசு கொண்டுவந்துள்ள கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கைதன்மை இல்லை. ஆகையால்...