கல்யாணத்திற்கு வந்த உறவினர்களை பாத்திரம் விளக்க வைத்த மணமக்கள்…!!!
திருமணங்கள் வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டும் நடக்க கூடிய விஷயம். நம் ஊரில் திருமணம் என்றால் சொந்தபந்தங்களை கூட்டி அவர்கள் முன்னிலையில் தன் வாழ்க்கைத்துணையை இனி நம்முடன் வாழ நாம் மனதார உறுதி ஏற்கும்...