அப்படி என்ன சரக்குணே அடிச்ச ..? போதையில் தண்டவாளத்தில் தூங்கிய நபர்
கோவை – மேட்டுப்பாளையம் இடையே மது போதையில் இரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நபரால் பதறி போய் இரயிலை நிறுத்தி அந்த மதுப்பிரியரை தட்டி எழுப்பிய இரயில்வே ஊழியர்கள், பின்னர் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்....