Tag : earth quake

தமிழகம்

வேலூரில் மீண்டும் நில அதிர்வு… மீளா அச்சத்தில் மக்கள்!

naveen santhakumar
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை ஊராட்சி மூலக்கொல்லை, மாரியம்மன்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம்...
தமிழகம்

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நில அதிர்வு; பீதியில் நெல்லை மக்கள் !

News Editor
நெல்லை மாவட்டம் கடற்கரை, கிராமங்களான, கூடன்குளம், கூட்டபுளி ,பெருமணல், பஞ்சல், மற்றும் வள்ளியூர் , பணகுடி பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. 5 விநாடிகள் நீடித்த நில அதிர்வால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வீடுகளை...
உலகம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மருத்துவமனை இடிந்து தரைமட்டம்:

naveen santhakumar
இந்தோனேசியா: இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர். ...
இந்தியா

24 மணிநேரத்தில் குஜராத்தில் இரண்டாவது நிலநடுக்கம்….

naveen santhakumar
ராஜ்கோட்:- குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று மதியம் 12:57 மணிக்கு 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. குஜராத் ராஜ்கோட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2...
தமிழகம்

திருப்பூரில் கேட்ட பலத்த சத்தம்: மக்கள் அச்சம்.. கலெக்டர் தந்த விளக்கம்…

naveen santhakumar
திருப்பூர்:- திருப்பூரில் இன்று காலை பயங்கர வெடி சத்தம் கேட்டதே இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்தனர். இந்த மர்ம வெடி சத்தம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து திருப்பூர்...
இந்தியா

பெங்களூருவில் கேட்ட திடீர் ‘Boom’ சத்தம்: குழம்பிய மக்கள்; நிலநடுக்கம் அல்ல காரணம் என்ன..??

naveen santhakumar
பெங்களூரு:- பெங்களூரு நகரின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1:25 மணியளவில் காதைப் பிளக்கும் பயங்கர “பூம்” சப்தத்தை கேட்ட மக்கள் நில நடுக்கம் வந்து விட்டதோ என்று அஞ்சி நாலாபுறமும் சிதறி ஓடினர்....
இந்தியா

டெல்லியில் நான்காவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்-பொதுமக்கள் அச்சம்.. 

naveen santhakumar
டெல்லி:- தலைநகர் டெல்லியில்  சுமார் ஒரு மாதத்தில் இன்று 4ஆவது முறையாக நேரிட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர். டெல்லியின் பிதம்புரா பகுதியை மையமாகக் கொண்டு இன்று 4ஆவது முறையாக  மீண்டும் லேசான நிலநடுக்கம்...
இந்தியா

தலைநகர் டெல்லியில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்… 

naveen santhakumar
 புதுடெல்லி:- தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது இந்நிலையில் இரண்டாவதாக நிலநடுக்கம் மீண்டும் தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ளது இது ரிக்டர் அளவுகோலில்...
இந்தியா

தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்….

naveen santhakumar
புதுடெல்லி:- தலைநகர் புதுடெல்லியில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் (National Centre for Seismology) தெரிவித்துள்ளது கூறியுள்ளது. நிலநடுக்கம் மாலை...
உலகம்

கொரோனா வைரஸால் பூமிக்கு விளைந்த நன்மை….

naveen santhakumar
பிரஸ்ஸல்ஸ்:- தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மனித வாழ்க்கைக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் மனிதர்களை தவிர உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நன்மையே விளைந்துள்ளது...