மகாராஷ்டிரா மாநிலத்தில் கொலாபா மாவட்டத்தில் ககோடா என்னும் கிராமத்தில்1895 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி பிறந்தவர் வினோபா பாவே. இவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். அறப்போராளி. மனித உரிமைகள்...
பூமிக்கு அருகில் வரும் சனிக்கோளை வெறும் கண்களால் இன்று காண முடியும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்றிரவு அனைத்து பகுதிகளில் இருந்தும் சனிக்கோளை பொதுமக்கள் காணலாம். சாதாரணமாக பைனாகுலர் மூலம் சனிக்கோளின் வளையத்தைக்...
வாஷிங்டன்: விண்வெளியில் லட்சக் கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இதுவரை 11 லட்சம் விண்கற்கள் சுற்றி வருவதை கண்டுபிடித்துள்ளனர்.இந்த கற்கள் பெரிய பாறாங்கல் அளவில் இருந்து சிறிய மலை குன்று அளவு வரை இருக்கின்றன....
அக்டோபர் 13 ஆம் தேதி, செவ்வாய் கிரகத்தின் பிரகாசம் மற்ற நாட்களை விட அதிமாக இருக்கும். இது போன்ற பிரகாசம் ஏற்பட இன்னும் 15 வருடங்கள் ஆகும்.செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக நெருக்கமான கிரகமாகவும்,...
ப்ராக்:- நாய்கள் பூமியின் காந்தப்புலத்தை பயன்படுத்தி பாதைகளையும் துல்லியமாக கண்டறிவதாக விஞ்ஞானிகள் அனுமானித்துள்ளனர். செக் குடியரசில் நாட்டைச் சேர்ந்த வாழ்க்கை அறிவியல் பல்கலைக்கழக (Czech University of Life Sciences Prague) ஆய்வாளர்கள், விர்ஜினியா...
பூமிக்கு மிக அருகில் ஆயிரம் ஒளியாண்டு தொலைவில் கருந்துளை (Black Hole) ஒன்றை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். தற்பொழுது கண்டறியப்பட்டுள்ள இந்தக் கருந்துளை முன்னர் கண்டறியப்பட்ட கருந்துளையை விட மூன்று மடங்கு அருகில் உள்ளது. முன்னர்...
ஹோஸ்டன், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பொதுமக்களுக்கு போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது வீனஸ் (வெள்ளி) கிரகத்திற்கு நாசா அனுப்ப உள்ள ரோவர் ஒன்றிற்கான சென்சாரை உருவாக்கும் போட்டி அது. இந்த சென்சாரை...