குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிப்பு
புதுடெல்லி திருச்சி மாவட்ட பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆஷா தேவி மற்றும் ஈரோடு முடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் லலிதா உள்ளிட்ட 44 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்...