Tag : elephant

அரசியல் தமிழகம்

யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே- இது அடக்கமுடியாத யானை- இபிஎஸ்- ஸ்டாலின் காரசாரம்…!

naveen santhakumar
சென்னை:- 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த 21-ஆம் தேதி ளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...
உலகம்

புதிய வைரஸ் தாக்குதலா??- 350-க்கும் மேற்பட்ட யானைகள் திடீர் உயிரிழப்பு…

naveen santhakumar
தெற்கு ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில், கடந்த மே மாதத்தில் இருந்து இதுவரை 350க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் உயிரிழ்துள்ளன. பிரிட்டனில் இருந்து இயங்கும், நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பை சேர்ந்த...
இந்தியா

யானைகளுக்கு தனது சொத்துக்களை எழுதி வைத்த மனிதர்…

naveen santhakumar
பாட்னா:- சில வாரங்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காட்டில் அன்னாசிபழத்தில் வெடி வைக்கப்பட்டு யானை உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் தனது பாதி சொத்தை ஒருவர் யானைக்கு எழுதி வைத்த சம்பவம் பீகாரில்...
இந்தியா

யானையோடு நட்பு பாராட்டும் 2 வயது பெண் குழந்தை…

naveen santhakumar
திருவனந்தபுரம்:- கேரளாவில் இரண்டே வயதான சிறுமி யானையுடன் விளையாடும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. திருவனந்தபுரம் ஸ்ரீகந்தேஸ்வரர் கோவிலில் பணிபுரியும் மகேஷ்-தேவிகானந்த் தம்பதிகளுக்கு பாமா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. இவர்களின்...
ஜோதிடம்

யானையை அடிச்சு தூக்கும் எருமைகன்று.. கெத்து காட்டிய வீடியோ..

naveen santhakumar
சௌத் ஆஃப்ரிக்கா:- பெரிய யானை ஒன்றை எருமைக்கன்று விரட்டி அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சௌத் ஆஃப்ரிக்காவின் க்ரூகர் நேஷனல் பார்கில் (Kruger National Park in South Africa) யானை...
இந்தியா

அடேங்கப்பா வேற லெவல் திருட்டு …. கரும்பை திருடிய யானைகள்

Admin
சாலையில் சென்றுக்கொண்டிருந்த லாரியில் இருந்து யானைகள் கரும்பு திருடிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் சாலையில் லாரி ஒன்றில்...
உலகம்

ஸ்டார் ஹோட்டலை சுற்றி பார்த்த யானை – பயந்து ஓடிய ஊழியர்கள்

Admin
இலங்கையில் ஸ்டார் ஹோட்டலை யானை ஒன்று சுற்றி பார்க்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. காடுகளை மனிதர்களாகிய நாம் ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பதால் அங்குள்ள வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன. அந்த வகையில்...