கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றாவது உலக தலைவர்
பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகள் உள்ளதால், அவர் இன்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ விதிமுறைகளின்படி, அவர் இன்னும் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்....