போதைப் பொருள் வழக்கு: நடிகை ரகுல் ப்ரீத் சிங் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர்
போதைப் பொருள் வழக்கு மற்றும் பணமோசடி தொடர்பான விசாரணைக்காக ஹைதராபாத்தில் இருக்கும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன்று நேரில் ஆஜரானார். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் பாலிவுட் படங்களில்...