தொடர் மழையால் சோகம்; வீடு இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் உயிரிழப்பு
கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடுபாடுகளில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பெய்த...