உலக சுற்றுலா தினம்: கீழடி அகழாய்வு தளத்தில் குவிந்த மக்கள் …!
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கீழடி அகழாய்வு தளத்தில் குழிகளை பார்க்க நேற்று பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பபட்டது. அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அவர்கள் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர். சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம்...