ஊரடங்கால் வாழைத்தோட்டத்தை அழிக்கும் விவசாயிகள் !
புதுச்சேரி திருக்கனூர், சந்தை புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் வாழை, கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் உள்ளிட்ட காய்கறி வகைகளை பயிரிட்டு வருகின்றனர். இங்கு, பயிரிட்டு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட...