இனி ரூ.500 அபராதம்… சுகாதாரத்துறை எச்சரிக்கை!
பொது இடங்களில் இனி மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் இனி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள்...