ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்கள் மாயம் !
கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளை மீனவ கிராமத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்கள் மாயமான விவகாரம் தொடர்பாக சர்வதேச மீட்புப் படையின் உதவியை மத்திய அரசு பெற வேண்டும் என்றும் மாயமான மீனவர்களை...