தோட்டத்தில் கருகும் பூக்கள்; கவலையில் விவசாயிகள் !
கொரோனா ஊரடங்கால் விழாக்களுக்கு தடை செய்துள்ளதால், பாலக்கோடு பகுதிகளில், அறுவடை செய்யாமல் தோட்டங்களிலியே கருகி வரும் பூக்கள்.தர்மபுரி மாவட்டத்தில், காடுசெட்டிப்பட்டி பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சாமந்தி, சம்பங்கி,...