அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து- ஆணையர் எச்சரிக்கை…!
சென்னை:- மளிகைப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் மாநகராட்சி சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். காய்கறி, மளிகைப் பொருள்களை அதிக விலைக்கு...