ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை: சொந்த கார் வாங்கி குடும்பத்தினருடன் ஊர் சென்ற தொழிலாளி…
கோரக்பூர்:- காசியாபாத்தில் உள்ள ஒருவர் ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் செல்ல டிக்கெட் கிடைக்காத காரணத்தால் சொந்தமாக கார் வாங்கி ஊருக்குச் சென்றுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் (Ghaziabad) பெயிண்டராக வேலை செய்து வருபவர்...