பாராலிம்பிக் போட்டி – இந்தியாவின் வினோத் குமார் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது
இந்தியாவின் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரான வினோத் குமார் பணியின் போது பனிச்சரிவில் சிக்கி கால் முழுவதும் செயலிழந்தது. இதன் மூலம் டோக்கியோவில் நடைபெற்று வருமபாராலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் பங்கேற்றார். நேற்று...