பயிற்சியின் போது பாய்ந்த குண்டு.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவனுக்கு சிகிச்சை!
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களின் துப்பாக்கிசுடும் பயிற்சியின் போது சிறுவன் மீது குண்டு பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகேயுள்ள அம்மாசத்திரம் என்ற பகுதியில் மத்திய தொழிற் பாதுகாப்பு...