உகாண்டாவில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு..
உகாண்டாவில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் கனமழை பெய்து வருவதால் மலைப்பாங்கான பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக...