Tag : HighCourt

அரசியல் தமிழகம்

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு..

Shanthi
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வரும் 5ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்கிறார். அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்...
தமிழகம்

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன்..

Shanthi
சென்னை உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி,...
அரசியல் தமிழகம்

ஓ. பன்னீர்செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு..

Shanthi
எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டதால் சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட...
தமிழகம்

சென்னை உயர்நீதிமன்ற வளாகம் மூடல்

naveen santhakumar
சென்னை:- சென்னை உயர்நீதிமன்ற வளாக வாயில்கள் அனைத்தும் இன்று இரவு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்களுக்கு அனுமதி...
தமிழகம்

உயர் நீதிமன்றதில், பள்ளிகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தல்..!!

Admin
கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் , பள்ளிகளை மூட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வலியுறுத்தப்பட்டது . திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் வகாபுதீன் தாக்கல் செய்த பொதுநல மனு : தமிழகத்தில்...
இந்தியா

12 ம் தேதி நடக்கவுள்ள ‘ நீட் ‘ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது….!!

Admin
மருத்துவ படிப்புக் கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 12ல் நாடு முழுதும் நடக்கவுள்ளது . மொத்தம் 15 வட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர் . ‘ நீட் தேர்வு நடக்கும் அதே...
தமிழகம்

வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு கட்டாயம் – சென்னை உயர்நீதிமன்றம்!

News Editor
செப்டம்பர் 1 ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒகேனக்கல்லில் கடந்த...
அரசியல் தமிழகம்

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு: தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு…

News Editor
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி முந்தைய ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. 1983-ஆம் ஆண்டின்...
தமிழகம்

பள்ளிகள் திறப்பு- உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு …!

naveen santhakumar
கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் திறக்காமல் இருப்பதால் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய சத்துணவு கிடைப்பதில்...