அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பு!
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது, பாதிப்பும் உயிரிழப்பும் குறைந்து வந்ததால்...