டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்ஸின் பரிசோதனை தொடங்கியது!…
டெல்லி:- கொரோனா தடுப்பு மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை, டெல்லி, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் இன்று தொடங்கியது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த கொரோனா தடுப்பு மருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் ஆளாக...