இந்தியாவில் ஏ ஒய் 4.2 கொரோனா வகை ( Covid variant AY.4.2) கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 17 பேருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏஒய் 4.2(Covid variant AY.4.2) வகை கொரோனா...
கொரோனா தடுப்பூசி குழந்தைகளுக்கு தேவையில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறி உள்னர். இது பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா கூறுகையில், குழந்தைகளுக்கான தடுப்பூசிகளுக்கு ஒப்புதல்...
புதுடில்லி: ‛ தேசிய அளவில் கொரோனா தொற்றின் 3வது அலை வாய்ப்பு குறைவு என்றாலும், பள்ளிகள் திறப்பில் அரசுகள் அவசரம் காட்ட வேண்டாம் என்று ஐ.சி.எம்.ஆர் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் ராமன் கங்காகேட்கர் எச்சரிக்கை...
புதுடெல்லி இப்போது பள்ளிகளை அவசரப்பட்டு திறக்க வேண்டாம் என்று எய்ம்ஸ் பேராசிரியரும், மருந்து துறையின் தலைவருமான நவீத் விக் தெரிவித்துள்ளார் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பல்வேறு மாநிலங்களில் குறைந்து வருகிறது. கேரளா மாநிலம்...
உருமாறிய டெல்டா வகை வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் தாக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல். உலகம் முழுவதும் தற்போது இரண்டாவது அலை கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருக்கும்போது மூன்றாவது அலை...
புதுடில்லி:- குழந்தைகளிடம் பெரியவர்களை போலவே ஆன்டிபாடிகள் அளவு உருவாக்கியுள்ளதால் முதலில் துவக்கப் பள்ளிகளை திறக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கருத்த தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை...
டெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் முதல் அலையை விட 2-வது அலையில் கடும் விளைவுகள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு பூஞ்சை நோய் பாதிப்புகளும் ஏற்பட தொடங்கின. நாடு அதிக...
டெல்லி: இந்தியாவில் நாட்டில் கொரோனா 2வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.சி.எம்.ஆர். அறிக்கை தெரிவிக்கின்றது. கொரோனா 2வது அலையில் கர்ப்பிணி பெண்கள் 387 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது....
டெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) தலைவர் பல்ராம் பார்கவா மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அதில் பல்ராம் பார்கவா கூறியதாவது,”தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இல்லை. ஜூலை மாத...
புதுடெல்லி:- ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் முதல் உள்நாட்டு கொரோனா தடுப்பூசி கோவாக்சின் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. கோவாக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மனித பரிசோதனையை இந்தியா...