மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் – முதல்வர் உத்தரவு
கனமழை எச்சரிக்கை காரணமாக மழையால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு...