பிரேசிலியா: பிரேசில் நாட்டின் அதிபராக 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் பதவி வகிப்பவர், ஜெயிர் போல்சொனரோ (66) ஆவார். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது அவர் கத்தியால் குத்தப்பட்ட...
மெக்சிகோ சிட்டி:- நான் மாஸ்க் அணிய வேண்டும் என்றால் ஊழல் ஒழிய வேண்டும் மெக்சிகோ அதிபர் அதிரடியாக அறிவித்துள்ளார். கொரோனா தொற்று எண்ணிக்கையில் மெக்சிகோ இங்கிலாந்தை முந்தி உள்ளது. இதையடுத்து ஊழல் ஒழிந்தால் தான்...
தென் அமெரிக்க நாடான பொலிவியா நாட்டின் இடைக்கால அதிபராக உள்ள ஜீனைன் அனெசுக்கு (54) (Jeanine Anez) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,...
பிரேசிலியா:- முகக்கவசம் அணிய மறுத்து பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை...
பிரேசிலியா:- பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோ பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், அவ்வாறு அவர் செல்லாவிட்டால் நாள்தோறும் 2000 Reais (387 டாலர்/ 310 பவுண்ட்) அபராதம் செலுத்த...
பிரேசிலியா:- கொரோனா ஊரடங்கு குறித்து பிரேசில் அதிபர் முக்கிய நபர்களுடன் மேற்கொண்ட Zoom வீடியோ காலிங் கடைசியில் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றிய நபரால் சங்கடத்தில் முடிந்துள்ளது. சாவோ பாலோ (Sao Paulo) மாகாணத்தின்...
பிரேசில்:- உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக போராடி வரும் நிலையில், பிரேசிலிலுள்ள அமேசான் மழைக்காடுகளில் கடந்த மாதம் பெரியளவில் காடழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளது. அமேசான் காடுகளில் சட்டவிரோதமாக...
பொதுவாக சமூகவலைத்தளங்களில் போலி செய்திகளுக்கு பஞ்சமில்லை. தற்போது கொரோனா பரவியுள்ள இந்த காலகட்டத்தில் போலி செய்திகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. பல செய்தி நிறுவனங்களுக்கு எது உண்மை?? எது போலி?? என்பதை தெரியப்படுத்தே...
நியூ டெல்லி:- பிரேசில் அதிபர் ஜேய் பொல்சனரோ இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கொரோனா வைரஸ் பரவல் குறித்து தொலைபேசியில் உரையாடினார் உரையாடியனார். இந்த தொலைபேசி உரையாடலுக்கு மறுதினம் ஜேர் பொல்சனரோ இந்தியாவிடமிருந்து மருத்துவ...
இத்தாலியில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் அந்நாட்டு பிரதமர் கண்ணீர் விட்டு அழுததாக தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. இந்த பதிவு உண்மை நிலவரம் என்ன? கொரோனா பரவ ஆரம்பித்த...