அலட்சியப்படுத்தினால் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவார்கள்- இந்திய நுண்ணுயிரிகள் மருத்துவர் சங்கம் எச்சரிக்கை….
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த பொதுமக்கள் ஒன்றுகூடுதலை தடுக்கும் அனைத்து விதமான முயற்சிகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் பொதுமக்கள் அதை சற்றும் மதிக்காமல் நடக்கும் போக்கால் பொதுமக்கள் கும்பலாக...