வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டை அரசு இல்லமாக...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக...
சென்னை:- ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ்நாட்டையே காணவில்லை, அதை மீட்டெடுக்கும் பணியில் புதிய அரசு ஈடுபட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உயர் கல்வித்துறை மீதான...
கொலையும், கொள்ளையும் ஒரு சேர நடந்தது தான் கோடநாடு வழக்கு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் ஏழு மலைகளை கொண்ட கோடநாடு டீ எஸ்டேடின் பங்குதாராக இருந்தனர். இந்த எஸ்டேட்...
நீலகிரி:- கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சயானிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்துகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறை சென்றதை தொடர்ந்து 2017ல் கோடநாடு பங்களா காவலாளி கொலை செய்யப்பட்டார்....
அதிமுகவின் அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 80. கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் உடல் நலம் தேறி இருந்த அவரது உடல்நிலை மீண்டும்...
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார். சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்...
சென்னை: தமிழகத்தின் முதலமைச்சராகவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல்...
சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தை வரும் 27 ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,” சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில்...
தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமான வில்லன் நடிகர் சுமன், சினிமாத்துறைக்கு வந்து 43 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாதுகாப்புமிக்க...