நகை,ஜவுளிக்கடை திறக்கப்படுமா..??? நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 2-வது அலை பாதிப்பு தொடர்ந்து அதிகரித்ததையடுத்து கடந்த மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.அப்போதே பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மே 24-ம் தேதி...