ஓ. பன்னீர்செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு..
எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டதால் சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட...