Tag : Kallakurichi

தமிழகம்

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன்..

Shanthi
சென்னை உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி,...
அரசியல் இந்தியா தமிழகம்

கள்ளக்குறிச்சி சம்பவம் – அரசின் உத்தரவை மீறிய பள்ளிகள்…

Shanthi
987 பள்ளிகள் அரசின் எச்சரிக்கையை மீறி, விடுமுறை அறிவித்ததற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் இயங்கி வரும்...
இந்தியா தமிழகம்

சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்;

Shanthi
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் சத்துணவு சாப்பிடுவதற்கு முன் மாணவர்கள் சத்து மாத்திரை சாப்பிட்டதாகவும் மேலும் 30க்கும் மேற்பட்ட மாணவ,...
தமிழகம்

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து; 5 பேர் பலி – முதல்வர் இரங்கல்

naveen santhakumar
கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் மளிகை...
தமிழகம்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 27 ஆயிரம் பிரதிநிதிகள் நாளை பதவியேற்பு

News Editor
சென்னை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை பதவியேற்க உள்ளனர். வரும் 22ம் தேதி தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான...
தமிழகம்

12 மாவட்டங்களில் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் வீடு தேடி கல்வி என்ற திட்டம்

News Editor
சென்னை: தமிழ்நாட்டில் கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி , தென்காசி, ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்டங்களில் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் வீடு தேடி கல்வி...
தமிழகம்

பலே கில்லாடி…ஒரே மாதத்தில் 2 பெண்களை ஏமாற்றி திருமணம்….

naveen santhakumar
கள்ளக்குறிச்சி: ஒரே மாதத்தில் இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்த பூவரசன் (22) என்பவரும் அவர் வீட்டின் அருகே வசிக்கும் நர்மதா...