நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று; முழு ஊரடங்கை அறிவித்த மாநில அரசு !
இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் இருந்து வந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே...