சென்னை வடக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வரும் 18ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
கேரளாவில் பரவிவரும் புதிய வைரஸ் தொற்று காரணமாக அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவிலுள்ள வயநாடு மாவட்டத்தில் நோரோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. வயாநாட்டில் வைத்திரி அருகே உள்ள பூக்கோடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயிலும்...
திருவனந்தபுரம் கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியில் வசித்து வரும் சதீஷ்- சுமித்ரா தம்பதியினரின்16 வயது மகள் சுசேத்தா சதிஷ். சுசேத்தா சதிஷ் துபாயில் உள்ள இந்தியன் பள்ளியில் படித்து வருகிறார். மாணவி சுசேத்தா சதிஷ்...
கேரளாவைச் சேர்ந்த தம்பதிகள் தங்களுடைய டீக்கடை வருமானத்தின் மூலம் கடந்த 14 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 25 நாடுகளுக்கு சுற்றுலா சென்று வியப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். வாழ்க்கையில் வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள இடங்களையெல்லாம் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற...
திருவனந்தபுரம்:- காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சக மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கோம் தலயோழபரம்பை சேர்ந்தவர் நிதினா மோல் ( வயது...
கேரளாவில், மாநில அரசால் புனரமைக்கப்பட்டுள்ள, நாட்டின் மிகப் பழமையான மசூதி, பொது மக்களுக்காக, விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள...
திருமணத்தின் போது வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து செய்யப்படும் என்று கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் (Kerala) கடந்த சில மாதங்களில் வரதட்சணை கொடுமையால் நடந்த கொலை, தற்கொலை சம்பவங்கள்...
திருவனந்தபுரம்:- புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டு நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இன்று (வியாழன்) மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ்...
பிரபல மலையாள வில்லன் நடிகர் ரிசபாவா காலமானார். அவருக்கு வயது 60. 1990 ஆம் ஆண்டில், இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் உருவான, “டாக்டர் பசுபதி” திரைப்படம் மூலம் ரிசபாவா அறிமுகமானார். அதே ஆண்டில்...
தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் தற்போது கேரளாவில் பரவிவரும் நிபா வைரசால் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை குறைந்துள்ள சூழலில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த...