தமிழகத்தில் ஊரடங்கை வரும் ஏப்ரல் 30 வரை நீட்டித்து முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு…
சென்னை:- இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் கொரோனா வைரசின் தாக்கம் குறையவில்லை. இந்நிலையில் நாடு முழுவதும்...