வேலூர்:- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் உள்ள நளினி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. சக கைதிகள் மற்றும் சிறை காப்பாளர் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நளினி...
சென்னை:- பிரபாகரன் பெயர் சர்ச்சை விவகாரத்தில் நடிகர் துல்கர் சல்மானிடம் பிரசன்னா மன்னிப்பு கோரியுள்ளார். அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான், சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் நடித்து பிப்ரவரி மாதம் வெளியான...
‘பாவலரேறு’, ‘பெருஞ்சித்திரனார்’ என தமிழ் உணர்வாளர்களால் போற்றி மதிக்கப்படும் துரைமாணிக்கம் 10-03-1933 இல் பிறந்தவர். இவரது பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆவர். இவரது சொந்த ஊர் சமுத்திரம் (சேலம் மாவட்டம்). பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் ‘இராசமாணிக்கம்’...