Tag : Ma. Subramanian

இந்தியா

ஒமைக்ரான் தொற்றில் பாதிக்கப்பட்ட மருத்துவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

News Editor
பெங்களூரு: ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட மருத்துவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் பாதிப்பு பெங்களூருவில் 2 பேருக்கு...
தமிழகம்

பொது இடங்களில் குப்பை கழிவுவுகளை கொட்டினால் ரூபாய் 5000 வரை அபராதம்

News Editor
சென்னை: சென்னையில் பொது இடங்களில் குப்பை கழிவுவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடுகளும், கட்டுமான கழிவுகளால் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. சுகாதார சீர்கேடுகளை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை...
இந்தியா

அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்

News Editor
டெல்லி : இந்திய நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கும் வகையிலான ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார். கடந்த...
தமிழகம்

தமிழகத்தில் போலி தடுப்பூசிகள் இல்லை – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

News Editor
சென்னை : தமிழகத்தில் இதுவரை 2.7 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும்...
தமிழகம்

தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

naveen santhakumar
சென்னை:- தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்த புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதன்படி, ஜூலை மாதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 லட்சம் தடுப்பூசிகளில் 17 லட்சம்...
தமிழகம்

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்கே ஊரடங்கு தளர்வுகள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

naveen santhakumar
சென்னை:- மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் இருப்பதற்கே ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா மூன்றாம் அலைக்கும் வழி வகுக்காமல் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் வேண்டுக்கோள்...