Tag : Madras High Court

தமிழகம்

நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்பு

News Editor
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று பதவியேற்றார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு கவர்னர்...
தமிழகம்

நீலகிரி மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

News Editor
சென்னை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சீகூர் பள்ளத்தாக்கு, சோலூர், மசினகுடி, உள்ளிட்ட சில...
இந்தியா

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்த கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
சென்னை தமிழகத்தில் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தும் நடைமுறையை முழுவதுமாக ஒழிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதில்...
தமிழகம்

பொதுமக்களின் வாகனங்களுடன் இணைந்தே தமிழக முதல்வரின் வாகனமும் சேர்ந்து பயணிக்கும்

News Editor
சென்னை தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரின் பல செயல்பாடுகள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. தற்போது அந்த வகையில் ஸ்டாலின் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்களின்...
தமிழகம்

ஆன்லைன் ரம்மிக்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் …!

naveen santhakumar
சென்னை:- ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற...
தமிழகம்

ரியர் வியூ கண்ணாடிகள் அகற்றுவதால் விபத்துக்கள் அதிகரிக்கிறது- உயர் நீதிமன்றம்

News Editor
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம் குமார் ஆதித்தன் என்பவர் பொது நல ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில்,பின்னால் வரும் வாகனங்களை கண்காணிக்க இரு சக்கர வாகனங்களில் ரியர் வியூ கண்ணாடிகள்...
தமிழகம்

ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை – ஐகோர்ட் கேள்வி

News Editor
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016, செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 2016 டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம்...
தமிழகம்

கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது- உயர்நீதிமன்றம்…!

naveen santhakumar
சென்னை:- கொரோனாவால் இறந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கோவையைச் சேர்ந்த பூமிராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு பொநலமனுக்களை தாக்கல் செய்திருந்தார். அதில் ஒரு வழக்கில்...
தமிழகம்

டாஸ்மாக்கை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. 

naveen santhakumar
சென்னை:- தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. தமிழ்நாட்டில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படும் வரை மதுக்கடைகளை மூட சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்  ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்பனை...