Tag : Madurai

இந்தியா

ஸ்மார்ட் சிட்டி திட்டம் 6 ஆண்டுகள் கழிந்தும் 47% மட்டுமே நிறைவடைந்துள்ளது ?

News Editor
புது டெல்லி: ஒன்றிய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் உள்ள 100 நகரங்களை நவீனப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்துவிட்டது....
இந்தியா சுற்றுலா

சர்தார் வல்லபாய் படேல் சிலையை காண ரயில்வேத்துறை சுற்றுலா ரயில் அறிமுகம்

News Editor
சென்னை மதுரைமாநகரிலிருந்து இந்திய ரயிவே துறை சார்பில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை காண சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது. இந்த ரயில் வரும் 29ஆம் தேதி மதுரைமாநகரிலிருந்து புறப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல் கரூர்...
தமிழகம்

10 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ஐந்து பைசா பிரியாணி- கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் ..!

naveen santhakumar
மதுரை:- பக்ரீத் பண்டிகையையொட்டி மதுரையில் பிரியாணிக் கடை திறப்பு விழாவை முன்னிட்டு 5 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி என விளம்பரம் செய்ததால், விற்பனை தொடங்கிய 10 நிமிடங்களில் பிரியாணி விற்றுத் தீர்ந்தது. மதுரை அவனியாபுரம்...
இந்தியா

புகழ்பெற்ற மதுரை மல்லிகைப் பூ-விற்கு புவிசார் குறியீடு

naveen santhakumar
மதுரை:- உலக புகழ்பெற்ற மனதை மயக்கும் மதுரை மல்லிகைப் பூ-விற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை என்றாலே நினைவுக்குவருவது மீனாட்சி அம்மனும், மதுரை மல்லியும்தான். ‘மதுரை மல்லி’, மதுரையில் மட்டும் பிரசித்தி பெற்றது...
விளையாட்டு

மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி…!

naveen santhakumar
மதுரை:- ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து 11 பேர் தேர்வாகியுள்ளனர். அதில், மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணியும் தேர்வாகியுள்ளார். டோக்கியோவில் வரும் 23ம் தேதி...
தமிழகம்

“ஒன்றிய அரசு” தடை விதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

News Editor
மதுரை:- மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. சமீப காலமாக தமிழக முதல்வரும் மற்ற அமைச்சர்களும் ஒன்றிய அரசு என்ற...
தமிழகம்

பெண்ணை கொன்று தன் வீட்டில் புதைத்த வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை !

News Editor
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் உள்ள ஆறுமுகம் நகர் பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன்(42) , இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார் மேலும் அவரது வீட்டில்...
சினிமா

ஜல்லிக்கட்டு உயர்பலியை தடுக்க யோசனை வழங்கிய அரவித்சாமி!

News Editor
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடைபெற்றது. அதில், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் பிரசித்தி பெற்றவை. வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின்...
தமிழகம்

அரசு பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார் சகாயம் IAS :

naveen santhakumar
IAS அதிகாரி சகாயம் அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்தவர் IAS அதிகாரி சகாயம். இதையடுத்து தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக 7...
தமிழகம்

மதுரை மக்களின் சூப்பர் ஐடியா…..சேதமடைந்த ஓடுகளை வைத்து சுவர் அமைப்பு…..

naveen santhakumar
மதுரை: மதுரையில் சேதமடைந்த ஓடுகளை ஓட்டையின்றி அடுக்கி குறைந்த செலவில் சுற்றுச்சுவர் அமைத்துள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு நகர மற்றும்  கிராம பகுதிகளில் ஓட்டு வீடுகளே அதிகம் காணப்பட்டன.இந்த வகையான ஓடுகள் மானாமதுரையில் அப்போது...