கமலின் தோல்விக்கு மறைமுகமாக செயல்பட்டார் மகேந்திரன் !
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் மகேந்திரன். மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவராக இருந்து வந்த மகேந்திரன் நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார்....