இரண்டு மடங்கு ஹவாலா பணம் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி !
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளியாடி அடுத்த கஞ்சி குழியையைச் சார்ந்தவர் ஜெபமணி( 62) இவர் வெளிநாடுகளுக்கு ஆள் அனுப்பும் ஏஜென்சி உரிமையாளராக உள்ளார். இவருக்கு பள்ளியாடியில் அலுவலகம் உள்ளது. அப்போது...