திக் திக் நொடிகள்- தூ என்று துப்பிய திமிங்கலம்; உயிர் பிழைத்த அதிசயம் …!
உயிருடன் முழுங்கிய நபரை திமிங்கலம் ஒன்று துப்பியதால் அந்த நபர் உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. நாம் சிறு வயதில் பாட புத்தகத்தில் “குடையும் குப்புசாமியும்” என்ற கதையை படித்திருப்போம். அந்த கதையில் புயல்...