11 ஆம் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை 21 – 23 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் 136 நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள், பிற மொழி அறிஞர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் என...
மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம் என முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்...
பீஜிங்: கொரானா தொற்று காரணமாக கடந்த 18 மாதங்களாக இந்தியர்களுக்கு சீனா விசா வழங்க மறுப்பது குறித்து சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி கருத்து தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் மாகாணத்தில் தான் முதன்முதலில்...
இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நோய் எதிர்ப்பு முது கலைப் பட்டப்படிப்பு பயின்ற மதுரையை சேர்ந்த இளம் பெண் அறிவியலாளர் கவுதமி பாலசுப்ரமணியன் கொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கான புதிய மருந்து கண்டுபிடுத்துள்ளார். அறிவியலாளர்...
நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகள் அனைத்தும் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு செய்த பின்னரே பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் . அதன்படி , கடந்த ஜூன் மாதம் 681 மருந்துகள் தரப்பரிசோதனை செய்யப்பட்டது....
ஹவானா: கியூபா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தியில் உணவுப்பொருட்களுக்கும், மருந்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளன. உணவுப்பொருட்களுக்கும், மருந்துப் பொருட்களுக்குமான சுங்க வரிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது மக்கள்...
டெல்லி: தடுப்பூசி திட்டம் எவ்வாறு நடத்தப்படும்???? என்ற விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.தடுப்பூசி திட்டத்தைக் கண்காணிக்க “கோ-வின்” எனும் புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ்...
4000 ஆண்டுகளான பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகையான ஏலக்காயை தினமும் ஒன்று சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. #) பசி எடுக்காமல் இருப்பவர்கள், உணவு சரியாக ஜீரணம் ஆகாதவர்கள் தினமும் ஏலக்காயை வாயில் போட்டு...
மதுரை: தமிழகத்தில் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கப்படாதது துரதிஷ்டவசமானது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன், உடலில் உள்ள கிருமியை கொல்லும் சக்தி கொண்ட 66 வகை மூலிகை கலந்த ‘இம்ப்ரோ’...