நடிகை மீரா மிதுன் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தனர் . சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . நடிகை மீரா மிதுன் , தாழ்த்தப்பட்டோரை அவதுாறாக பேசினார். மற்றும், சமூக வலைத்தளத்தில்...
சென்னை:- காவல்துறையினர் தன் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டுவதாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு நடிகை மீரா மிதுன் கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டியல் இன மக்களை அவதூறாக...
தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் இவர், சமீபத்தில் பட்டியல் இனத்தவர்களைப் பற்றியும்,...
தமிழில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் இவர்,சமீபத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள்...
தன்னைத்தானே சூப்பர் மாடல், நடிகை, மிஸ் சவுத் இந்தியா என்றெல்லாம் கூறி வாழ்பவர் மீரா மிதுன். தன்னை சுற்றி எப்போதும் பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது வீடியோக்களை வெளியிட்டு அட்ராசிட்டிகள் செய்வது அவரது...
பட்டியலினத்தவர் குறித்து தவறாக பேசிய விவகாரத்தில் மீரா மிதுன் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். 2016ம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றதாக கூறப்படுபவர் தமிழ்செல்வி என்கின்ற மீராமிதுன். இவரின் தமிழ் இயக்குநர்கள் சிலரை...
நடிகையும் மாடலிங் அழகியுமான மீரா மிதுன் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் வன்னியரசு அளித்த புகாரின் பேரில் மீரா...
பட்டியலின சமூகத்தினரைப் பற்றி சமூக வலைதளங்களில் இழிவாகப் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையில் நேற்று முன்தினம்...
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தும், அழகி போட்டிகளில் பங்கெடுத்தும் அறியப்பட்டவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். நடிகை மீரா மிதுன் சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை யூடியூப்பில் பதிவிட்டார். அதில்,...
நடிகை மீரா மிதுன் தான் தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர் நடிகை மீரா மிதுன். அங்கு எழுந்த சர்ச்சைகளால் மக்களிடம்...