“போராடி மறுபிறவி எடுத்துள்ளேன்”; கண்ணீர் வடித்த அமைச்சர் !
தமிழா சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு கோரிக்கைகள், இடஒதுக்கீடு , விவசாயிகள் பயிர்க்கடன், தங்க நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ”மீண்டும் உயிருடன் வருவேனா என்றிருந்த நிலையில் போராடி மறுபிறவி...