5-வது வந்தே பாரத் ரயில் சென்னை – பெங்களூரு மற்றும் மைசூரு இடையே நவம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலேயே அதிக வேகமாக செல்லும் “வந்தே பாரத்” ரயில்...
மும்பையில் பெய்த கனமழையால் மும்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பை மாநகரில் கனமழை கொட்டித் தீர்த்ததனால் சாலைகள் தோறும் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக...
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 9,195 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றுடன் ஒப்பீட்டளவில் தொற்று பாதிப்பு...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய கீதத்தை அவமதித்ததாக பா.ஜ.க நிர்வாகிகள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மூன்று நாட்கள் பயணமாக மும்பை சென்றுள்ளார். மும்பையில் முகாமிட்டிருக்கும்...
மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு அருகிலுள்ள போவாய் நகரிலுள்ள ஆட்டோமொபைல் ஷோரூமில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மும்பை சகி விஹார் சாலையில் அமைந்துள்ள சாய் ஆட்டோ ஹூண்டாய் ஆட்டோமொபைல் ஷோரூமில் தான் இன்று...
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள 61 மாடிகள் கொண்ட பிரமாண்ட குடியிருப்பில் இன்று திடீரென்று தீ பிடித்து விபத்து ஏற்பட்டது. மும்பையின் லால்பாக் பகுதியில் கர்ரிசாலை அருகே உள்ள ஒன் அவிக்னா பார்க் 61...
போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கானை 14 நாள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் போதைப்...
மும்பை அருகே நடுக்கடலில் சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் உட்பட 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சொகுசு கப்பல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் அடிக்கடி பணக்காரர்களுக்காக பல்வேறு வகையான கடல் பயண...
மகாராஷ்டிராவில் சிறுத்தையுடன் சண்டையிட்டு மூதாட்டி ஒருவர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது மராட்டிய தலைநகர் மும்பை புறநகரான கோரேகான் பகுதியில் ஆரே பால் காலனியில் ஓய்வெடுப்பதற்காக வீட்டின் பின்புறம் உள்ள திறந்த...
மும்பை:- கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் இளம்பெண் நிர்பயா, கும்பலால் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருடைய பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடூரமாக சித்ரவதை செய்தது சிதைத்தது. அந்த இளம்பெண் சிகிச்சை...