Tag : murder

தமிழகம்

2 ரவுடிகள் என்கவுன்ட்டர்… செங்கல்பட்டில் நடந்தது என்ன?

naveen santhakumar
செங்கல்பட்டு இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நகர காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றில் கையெழுத்து போட்டுவிட்டு, திரும்பிய செங்கல்பட்டு கே.தெரு...
தமிழகம்

கடன் தொல்லையால் வங்கி அதிகாரி செய்த விபரீதம்… கதவை திறந்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

naveen santhakumar
ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்த வங்கி அதிகாரி கடன் தொல்லையால் மனைவி, மகன்களைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பார்கலே வங்கியில் பணியாற்றி வந்துள்ளார்....
தமிழகம்

துப்பாக்கியை பயன்படுத்த போலீசார் தயங்கக்கூடாது – டி.ஜி.பி.சைலேந்திர பாபு

naveen santhakumar
ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் கைத்துப்பாக்கிகள் எடுத்துச் செல்லலாம் என்றும், உயிருக்கு ஆபத்து என்கிறபோது துப்பாக்கிகளை பயன்படுத்த காவல்துறையினர் தயங்க கூடாது என்றும் டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்...
தமிழகம்

3 மாத குழந்தையை பிறப்புறுப்பை அறுத்து கொன்ற சைக்கோ பாட்டி – அதிர்ச்சி சம்பவம்!

naveen santhakumar
கோவை அருகே 3 மாத ஆண் குழந்தையை கொடுரமாக கொலை செய்த சைக்கோ பாட்டிக்கு போலீஸ் தீவிரமாக தேடி வருகின்றனர். கோவை அருகே கவுண்டபாளையம் சேரன் நகர் பகுதியில் வசித்து வரும் தம்பதி பாஸ்கரன்...
இந்தியா

இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி; தினமும் 77 பலாத்காரம்- அதிர்ச்சி தகவல்

News Editor
டெல்லி:- கடந்த ஆண்டில் நாடு முழுவதும் தினமும் 77 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 28 ஆயிரத்து 46 பலாத்கார வழக்குகள் வந்துள்ளதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது....
உலகம்

வேலைக்கு போக, இல்ல வீட்ட விட்டு போ ; திட்டிய தந்தையை தீர்த்துக்கட்டிய மகன்…!

naveen santhakumar
வேலைக்கு போக சொல்லி தந்தை திட்டியதால், தனது தந்தை, தாய், சகோதரியை, இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் அயோவா பகுதியை சேர்ந்தவர், ஜேன் ஜாக்சன் (வயது...
உலகம்

அமெரிக்க மாணவி ரஷ்யாவில் மர்ம மரணம்…!

naveen santhakumar
வாஷிங்டன்:- அமெரிக்க மாணவி ஒருவர் ரஷ்யாவில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவவியின் உடல் காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் நிஜ்னி நவ்கரோடு பகுதியில் உள்ள லோபசெவ்ஸ்கை பல்கலை கழகத்தில் அமெரிக்காவை...
இந்தியா

ஒருதலை காதலால் நேர்ந்த சோகம்…..தடுக்க வந்த தங்கைக்கும் கத்திகுத்து…!!!!

Shobika
மலப்புரம் : கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் எலநாடைச் சேர்ந்தவர் பாலசந்திரன் இவரது மூத்த மகள் திரிஷ்யா( 21) இவரை அவருடன் படித்த பள்ளி நண்பர் வினீஷ் வினோத் ( 21) ஒருதலையாக காதலித்து...
தமிழகம்

வழக்கறிஞர் கொலை வழக்கில் 6 பேர் கைது !

News Editor
திருச்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பீமநகர் பகுதியில்  வழக்கறிஞர் கோபிகண்ணன் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து கன்டோன்மென்ட் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டார்.  அப்போது கடந்த 2018 ஆம்...
தமிழகம்

கணக்கு வழக்கு காட்டாததால் நகைக்கடை ஊழியர் கொலை !

News Editor
திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் பிரணவ் ஜுவல்லரி என்ற நகை கடை உள்ளது. மதன் என்பவர் இதன் கடையின் உரிமையாளராக உள்ளார். புதிய நகைகள் வாங்க கடை ஊழியர் மார்ட்டின் சென்னைக்கு அனுப்பினார். பிரசாந்த்...