ஒரு பாட்டில் காற்று ருபாய் 2500 ருபாய் : பிரிட்டன் நிறுவனம் அதிரடி
இன்று மனித சமுதாயம் தொழில் நுட்பத்தில் ஆளப்பெறும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆகையால் இயற்கையை கூட தன் வசப்படுத்துவதற்க்கான முயற்சிகள் பல நடந்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்களுக்காக பிரிட்டனின் நான்கு பகுதிகளின் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது...