Tag : namakkal

தமிழகம்

விடிய விடிய கனமழை- விருதுநகர், நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

naveen santhakumar
கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (04.12.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்....
தமிழகம்

2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை – மது பிரியர்கள் அதிர்ச்சி..!!

naveen santhakumar
2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று நாமக்கல்லில் அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மதுபிரியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே...
தமிழகம்

கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை

News Editor
நாமக்கல் அருகே தேர்வு தோல்வி பயத்தால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஈகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ். கட்டிட தொழிலாளி. இவருடைய...
தமிழகம்

கொரோனா தடுப்பூசி முகாம்; காற்றில் பறக்கும் சமூக இடைவெளி !

News Editor
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் கடந்த 3 நாட்களாக 800 ஐ தாண்டி வரும் நிலையில் நோய் தொற்றை காட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் சுகாதாரத்துறையினர் சாபர்பில் மாவட்டம் முழுவதும் சிறப்பு...
தமிழகம்

ட்ரான்ஸ்பாரம் மீது மினி வேன் மோதி விபத்து !

News Editor
கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை சிவசக்தி நகர் பகுதியில் ட்ரான்ஸ்பாரம் மீது மோதிய நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து கோழிகள் ஏற்றி வந்த மினி விபத்து. இதில் ஓட்டுநர் முருகன் மற்றும் அதில் பயணித்த சதாம்...
தமிழகம்

லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது:

naveen santhakumar
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த வீரணம்பாளையத்தைச் சேர்ந்தவர் குணவதி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் சுந்தரர் ஆகியோருக்கு விற்பனை செய்துள்ளார். இந்த நிலத்திற்கான பட்டாவில் பெயர்...
தமிழகம்

பெண்கள் எந்த நேரத்திலும் காவல்துறையின் உதவியை நாட உதவி எண்கள்… 

naveen santhakumar
நாமக்கல்:- பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறைகள் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவு பதிவாகி உள்ளது. இந்நிலையில்...
இந்தியா

நாமக்கல் மற்றும் சேலத்தில் ரூ.25 கோடியில் பயோ கேஸ் உற்பத்தி நிலையங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி…

naveen santhakumar
சென்னை:-  நாமக்கல் மாவட்டத்தில் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் காணொலிக் காட்சி மூலமாக...
தமிழகம்

ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றுபவர்களை அடையாளம் காணும் செயலி…

naveen santhakumar
 நாமக்கல்:- அவசியமின்றி வெளியே சுற்றித் திரிபவர்கள் அடையாளம் காணும் செயலி  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்களுக்கு கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது....