கடற்படை போர்க் கப்பலில் திடீர் வெடி விபத்து… 3வீரர்கள் பலி!
மும்பை துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பலில் திடீரென நடந்த வெடி விபத்தால் இந்திய கடற்படை வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். மும்பையில் கடற்படை கப்பல்களை நிறுத்தும் துறைமுக பகுதியில் இந்தியாவின் கடற்படை கப்பலான ஐ.என்.எஸ்....